மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2022-08-06 14:56 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுச் சுவர் வசதி இல்லாததால் மக்கள் பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெறமுடியவில்லை. அதே நேரத்தில் இரவு நேரங்களில் பணிக்கு வரும் செவிலியர்கள்,மருத்துவர்கள் பாதுகாப்பின்றி பணி செய்து வருகின்றனர்.எனவே எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் கொரிக்கையை நிறைவேற்றி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்