திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.