பெயர் பலகை தேவை

Update: 2022-06-04 14:17 GMT
சென்னை பம்மல் பகுதியிலுள்ள கிருஷ்ணா நகர் பத்மநாபன் தெருவிலுள்ள பெயர் பலகை கம்பத்தில், கம்பம் மட்டுமே உள்ளது பெயர் பலகை இல்லை. இதனால் இந்த தெருவிற்கு புதிதாய் குடியிருக்க வருபவர்கள் தெரு பெயர் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் கூரியர் கொடுக்க வருபவர்கள் தெருவை கண்டுபிடிப்பதற்குள் பெரும் போராட்டமே காண வேண்டியுள்ளது. எனவே பத்மநாபன் தெருவிற்கு பெயர் பலகை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்