மூடி சரி செய்யப்பட்டது

Update: 2022-06-04 14:16 GMT
சென்னை நங்கநல்லூர், ஸ்ரீ வித்தியா நகர் எம்.எம்.டி.சி. காலனியில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக பாதாள சாக்கடைக்கு புதிய மூடி பொருத்தப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்