தேங்கி நிற்கும் மழைநீா்

Update: 2022-08-05 17:19 GMT
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு, 65- வதுவாா்டு, கோச்சடை பகுதியில் காளை அம்பலக்காரா் தெருவில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. சாலையில் தேங்கி தண்ணீரில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது.எனவே சாலையை சாி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்