திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் பிள்ளையார் கோவில் இடம் உள்ளது. இந்த இடத்தினை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.