ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை செல்லும் பஸ்கள் வெளியே வரும் ரோட்டில் நாச்சியப்பா வீதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை மூடுவார்களா?