சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்

Update: 2022-08-04 13:38 GMT
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் சமூதாய கூடம் உள்ளது. இதை மக்கள் பயன் பாட்டுக்கு விடாமல் தனிநபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மக்களுக்கு பயன்பெறும் வகையில் கூடுதல் வசதியை ஏற்படுத்தினால், ஊராட்சி நிர்வாகத்துக்கும் போதிய வருமானம் கிடைக்கும். ஆனால் அதுபோன்று செய்யாமல், தனிநபருக்கு கொடுத்துள்ளனர். எனவே ஊராட்சியை சேர்ந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சமுதாய கூடும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை

மேலும் செய்திகள்

மயான வசதி