பெயர் பலகையை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-08-04 12:12 GMT

புதுக்கோட்டை கூட்டாம்புளி பாலம் அருகில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை தவறுதலாக அச்சிடப்பட்டு பிழையாக உள்ளது. அந்த பெயர் பலகையில் இதுவரை சரியான முறையில் பெயர் திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகையை சரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்