சென்னை பம்மல் கிருஷ்ணா நகர், பத்மாநாபன் தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் இந்த தெருவிற்கு கூரியர் கொடுக்க வருபவர்கள், மற்றும் புதிதாக குடியிருக்க வருபவர்கள், தெருவை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தெருவிற்கு பெயர் பலகை அமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.