விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இங்கு ஒரு சிலர் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இங்கு ஒரு சிலர் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.