புதுவை வேல்ராம்பட்டு கரையோரத்தில் காலை, மாலையில் திறந்த வெளியில் நின்று மதுகுடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
புதுவை வேல்ராம்பட்டு கரையோரத்தில் காலை, மாலையில் திறந்த வெளியில் நின்று மதுகுடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.