தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-02 15:50 GMT

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் கே.கே.பி. தெரு, மேல தெரு, கோனார் தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், நாமக்கல்.

மேலும் செய்திகள்