சேறும், சகதியுமான ஆஸ்பத்திரி வளாகம்

Update: 2022-08-01 17:32 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காந்திபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மழை பெய்யும்போது ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், காந்திபுரம்.

மேலும் செய்திகள்