மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வருமா?
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வருமா?