அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-07-31 13:19 GMT

திருச்சி கே.கே.நகர் டி.எஸ்.என். அவென்யூ பேஸ் 1-ல் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்கள் சீரற்ற நிலையில் உள்ளன. மேலும் வடிகால் மற்றும் கழிவுநீர் வெளியேறும் அமைப்புகள் இல்லை. தெருப்பெயர் பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்