பாலம் சரி செய்யப்படுமா?

Update: 2022-05-21 14:44 GMT
சென்னை மாதவரம், அறிஞர் அண்ணா நகரில் உள்ள தரைப்பாலம் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துவிட்டது. இதனை சரி செய்யாததால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்ற இடங்களுக்கு செல்வதற்கே பெரும் சிரமமாக உள்ளது. எனவே சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்