ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பட்டணம்காத்தான் தென்வடல் தெரு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பட்டணம்காத்தான் தென்வடல் தெரு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.