சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்றவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்றவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.