தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-07-30 16:10 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்றவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்