திருப்பூர் மாநகராட்சியின் முன்புரம் மணிக்கூண்டில் கெடிகாரம் பொருத்தப்பட்டு அது எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த கெடிகாரம் பழுதாகி நின்று விட்டது. எனவே பழுதான கெடிகாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியின் முன்புரம் மணிக்கூண்டில் கெடிகாரம் பொருத்தப்பட்டு அது எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த கெடிகாரம் பழுதாகி நின்று விட்டது. எனவே பழுதான கெடிகாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.