பாலம் சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-27 15:40 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தில் பெரிய ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வானங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் ஒரு பகுதி தடுப்புச்சுவர் உடைந்து விட்டது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்