கணினி வழி பட்டா வழங்க கோரிக்கை

Update: 2023-09-20 11:23 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா சேந்தமங்களம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்படப்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1991-ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சேந்தமங்களம் பெரிய குளம் நீர் பாசனத்திற்கு உள்பட சுமார் 360 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு கணினி வழி பட்டா பதிவேற்றம் செய்யபடவில்லை. இதனால் அரசு அறிவிக்கும் எந்த நலத்திட்டத்திற்கும் பயனவடைதில்லை. பயிர் காப்பீடு யெ்வதற்கும் , நெல் கொள்முதல் விற்பனை செய்வதற்கும் ஏதுகூாக கணி வழி பட்டா, சிட்டா வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்