நடவடிக்கை தேவை

Update: 2023-09-17 17:20 GMT

மதுரை மாநகராட்சி கே.புதூர் கால்நடை மருத்துவமனை சம்பக்குளத்தில் சேதமடைந்த ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் அதிகமுள்ள இப்பகுதியில் பெரிய கட்டிடத்தில் இருந்தால்தான் கால்நடை வளர்போருக்கு பேருதவியாக இருக்கும். எனவே மருத்துவமனைக்கு போதிய வசதிகளுடன் புதிய கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்