தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-17 17:00 GMT
சுரண்டை நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் அச்சத்துடனே தெருக்களில் நடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்