மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-09-17 08:56 GMT
வடலூர்-சென்னை சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வடலூர், கும்பகோணம் செல்லும் முக்கிய சாலையில் இந்த ரெயில்வே கேட் அமைந்துள்ளதால், ரெயில் வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ஏதுவாக அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்