தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2023-09-13 17:27 GMT

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. இதே போல் பகலில் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்து கொண்டே செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்கள் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்