பூட்டி கிடக்கும் நூலகம்

Update: 2023-09-13 14:40 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் கிளை நூலகம் பூட்டியே கிடக்கின்றது.இதனால் இந்த கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் நூலகம் தேடி சோழவந்தான் அல்லது வாடிப்பட்டி சென்று அலைய வேண்டி உள்ளது.எனவே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நூலகம் தொடர்ந்து செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி