நாய்கள் தொல்லை

Update: 2023-09-13 14:22 GMT
மரக்காணம் ஒன்றியம் காணிமேடு கிராமத்தில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சப்படுகின்றனர். எனவே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி