“தினத்தந்தி”க்கு பாராட்டு

Update: 2023-09-10 17:30 GMT

கோபிசெட்டிபாளையம் கருமாயா வீதி 4-ல் வீதியின் பின்பிறம் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. எனவே கழிவுநீர் செல்ல அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி “தினத்தந்தி” புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய “தினத்தந்தி” நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்