கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-09-10 12:29 GMT

திருவாரூர் மாவட்டம் விளமலை அடுத்த சிங்களாஞ்சேரி பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கொசுக்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கொசுத்தொல்லை காரணாக அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி கொசுமருந்து அடித்திட நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்