அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-10 12:16 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் தெருநாய்கள் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்