வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள்

Update: 2023-09-06 12:16 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காட்டூர் ரெயில்வே கேட் அருகில் பங்குனி வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் முளைத்து காணப்படுகிறது. இதனால் இந்த வாய்க்காலில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆகாய தாமரைகளை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்