நாய்கள் தொல்லை

Update: 2023-09-03 14:08 GMT

மதுரை மாநகராட்சி உத்தங்குடி, ஆதிஈஸ்வரா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்