மது விற்பனையால் மாணவர்கள் அவதி

Update: 2023-08-30 17:08 GMT
  • whatsapp icon
வருசநாடு கிராமத்தில் காலை 6 மணி முதல் சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதனை வாங்கி குடிக்கும் ஆசாமிகள் சிலர் போதை தலைக்கேறி வருசநாடு சாலையோரம் போதையில் சுற்றி திரிகின்றனர். இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுத்து வருசநாட்டில் மது பாட்டில்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்