சமூக விரோதிகளின் கூடாரம்

Update: 2023-08-30 15:37 GMT

ஈரோடு பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் தாறுமாறாக செல்வதால் பயணிகள், பொதுமக்கள் அச்சப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சமூக விேராதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்கும் வகையில் கூடிய விரைவில் பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணியை முடித்து சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்