தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-30 14:22 GMT

 திருப்பரங்குன்றம் 99-வது வார்டில் தேவிநகரில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்