ஊருணி தூர்வாரப்படுமா?

Update: 2023-08-30 13:31 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பனங்குடி கிராமத்தில் உள்ள புரைக்களம்பலம் ஊருணி தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஊருணியை பொதுமக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். எனவே இந்த ஊருணியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்