சேதமடைந்த அங்கன்வாடி மையம்

Update: 2023-08-27 17:00 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அ.கோவில்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது  கடந்த 3 ஆண்டுகளாக அரசு இ-சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்