ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-25 12:40 GMT

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் செக்கடி முதல் ஒட்டகோவில் வரை அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்