அரசு பள்ளிக்கூடம் அவசியம்

Update: 2023-08-23 16:11 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் மேல்நிலைக்கல்வி பயிலுவதற்காக சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கீழக்கலங்கல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்