பயனற்ற எரிவாயு மயானம்

Update: 2023-08-23 13:16 GMT

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை அருகே பழைய சுடுகாட்டை சீரமைத்து புதிதாக எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக கொண்டுவந்து எரித்து சென்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மயானத்தில் இருந்த எந்திரம் பழுதடைந்தது. தொடர்ந்து அந்த பழுது சரிசெய்யப்பட்டும் மீண்டும் இந்த மயானம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்