தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-08-20 16:37 GMT

மதுரை வில்லாபுரம், மீனாட்சிநகர், வைத்தீஸ்வரன் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இரவு முதல் அதிகாலை வரை அடிக்கடி குரைப்பதால் தூக்கம் கெடுகிறது. மேலும் வீடுகளின் முன்பு அசுத்தம் செய்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்