கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-20 16:36 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொம்பாடி ஊராட்சியில் உள்ள மேலகண்மாய்,கீழகண்மாய், ஊருணி ஆகிய நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. எனவே இந்த நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்