பயணிகள் அவதி

Update: 2023-08-20 16:12 GMT

விருதுநகர் பஸ் நிலையத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி