திறந்து கிடக்கும் கிணறு

Update: 2023-08-20 11:34 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் பெருவளநல்லூர் பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு எதிரே திறந்த வெளியில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் கிணறு ஒன்று உள்ளது. எனவே இப்பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கிணற்றின் மேற்பரப்பை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்