கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறை பூட்டியே கிடக்கிறது. மேலும் கழிவறை வசதியும் இல்லை. இதனால் பயணிகள் அல்லல்பட்டு, வருகின்றனர். எனவே காத்திருப்போர் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, கழிவறை வசதியையும் ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.