பயணிகள் அவதி

Update: 2023-08-16 16:37 GMT

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்திற்குள் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்