அடிபம்பு பழுது

Update: 2023-08-16 13:43 GMT
ஆழ்வார்குறிச்சி 15-வது வார்டு வள்ளுவர்நகரில் அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிபம்பை பழுதுநீக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்