‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2023-08-13 14:13 GMT

ஈரோடு பி.பி. கார்டனில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணானது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்