தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-09 17:38 GMT

சேலம் மாநகராட்சியில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இவை சாலைகளில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் வாகனங்களை செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், சேலம்.

மேலும் செய்திகள்